இலங்கை வன்முறை: முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் 5மணி நேரம் போலீசார் விசாரணை.
https://patrikai.com/sri-lankan-violence-5-hour-police-inquiry-of-former-prime-minister-mahinda-rajapaksa/ via @[email protected]
#SriLanka #srilankaprotest #Violence #MahindaRajapaksa #Police #enquiry
இலங்கை வன்முறை: முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் 5மணி நேரம் போலீசார் விசாரணை.
கொழும்பு: இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே பதவி விலகிய நாளான மே 9ந்தேதி நடைபெற்ற வன்முறையில் பலர் உயிரிழந்த நிலையில், இந்த வன்முறை தொடர்பாக மகிந்த ராஜபக்சேவிடம் இலங்கை காவல்துறையினர் சுமார் 5மணி நேரம் விசாரணை நடத்தினர். இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர்தான் காரணம் என கூறியதுடன், அவர்கள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இலங்கை மக்கள் கடந்த ஒரு மாதத்தக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தீவிரமான நிலையில், கடந்த...

