பத்திரப்பதிவில் உள்ள கைரேகையை வைத்து ஆதார் மூலம் நூதன முறையில் வங்கியில் இருந்து பணம் கொள்ளை…
https://patrikai.com/online-fraudsters-steal-money-from-bank-with-finger-print-in-sale-deed-using-aeps/ via @[email protected]

#Haryana #Online #Fraud #cybercrime #SaleDeed #ThumbImpression #aadharcard #AEPS @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

பத்திரப்பதிவில் உள்ள கைரேகையை வைத்து ஆதார் மூலம் நூதன முறையில் வங்கியில் இருந்து பணம் கொள்ளை…

5 அடி கனம் கொண்ட சுவரை தாண்டி ஆதார் தரவுகள் கசிவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நம்பிக்கையில் இந்தியர்கள் இறுமாந்து இருக்கும் நிலையில் அவர்களது வங்கியில் இருக்கும் பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஹரியானா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவத்தில் வீட்டு பத்திரம் பதிவு செய்த போது பத்திரப்பதிவுத் துறையில் கொடுக்கப்பட்ட கைரேகையை வைத்து வங்கியில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. ஆதார் கட்டண செயல்முறை (Aadhar-Enabled Payment System -...

www.patrikai.com

முறைகேடு, போலி பத்திரப்பதிவுகளை பதிவாளர்கள் ரத்து செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது! 12ஆயிரம் பேர் புகார் கொடுத்துள்ளதாக தகவல்… https://patrikai.com/irregularity-fake-deed-cancellation-law-came-into-effect-12-thousand-people-have-complained/ via @[email protected]

#SaleDeed #Documents #FakeDocuments #Cancellation

முறைகேடு, போலி பத்திரப்பதிவுகளை பதிவாளர்கள் ரத்து செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது! 12ஆயிரம் பேர் புகார் கொடுத்துள்ளதாக தகவல்…

சென்னை: தமிழகத்தில் போலி மற்றும் மோசடி பத்திரப்பதிவுகளை பதிவாளர்களே ரத்துசெய்யும் சட்டத்திருத்தத்துக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததால் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், மோசடி, போலி, பத்திரப்பதிவு தொடர்பாக  12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் குவிந்துள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மோசடி, போலி, பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில், பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்ட சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கிய நிலையில், குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது....

www.patrikai.com