
அசானி புயல் கரையை கடந்த நிலையிலும் தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
சென்னை: அசானி புயல் ஆந்திராவில் கரையை கடந்த நிலையிலும் தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்கக் கடலில் அந்தமானுக்கு வட மேற்கில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெற்று, அசானி தீவிர புயலாக மாறியது. இந்த புயல், நேரடியாக ஒடிசாவை நோக்கி செல்வதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால், அசானி புயல், ஆந்திராவில் கரை கடக்கும் என, வெளிநாட்டு...
www.patrikai.com
அசானி புயல்: ஆந்திராவில் இன்று பொதுத்தேர்வுகள் ரத்து – சென்னையில் 17 விமானங்கள் ரத்து
சென்னை: அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல ஆந்திராவில் பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக இன்று நடைபெற இருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது. இந்த புயல், இன்று மாலை ஆந்திர மாநிலம் காக்கிநாடா- விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்து, ஒடிசா நோக்கி...
www.patrikai.com
அசானிபுயல் 24 மணி நேரத்தில் வலுவிழக்கிறது… 2 நாட்கள் குளிர்ந்த வானிலை நிலவும்…!
சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிர புயலான அசானி 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இன்றும் நாளையும் இதே வானிலை தொடரும் என்றும், வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் வெயிலின் தாக்கம் உக்கிரமடையும் என்றும் கூறியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ஆசானி புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,...
www.patrikai.com
அசானி புயல் எதிரொலி: சென்னையில் 10 விமான சேவைகள் ரத்து!
சென்னை: அசானி புயல் காரணமாக சென்னையில் காற்றும் பல இடங்களில் மழையும் பெய்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சென்னையில் 10 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளதாக விமான நிலைய இயக்குனரகம் அறிவித்து உள்ளது. வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல் ஆந்திராவின் காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கில் 330 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த நிலையில், அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வட ஆந்திரா –...
www.patrikai.comஅசானி புயல்: தமிழ்நாட்டில் வெப்பம் குறைந்தது – 9 துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!
சென்னை: அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டை வாட்டி வதைத்து வந்த அக்னி வெயில் கடந்த இரு நாட்களாககுறைந்தது. இந்த நிலையில், புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அசானி புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள தால் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்த உள்ளது. வங்கக் கடலில் ‘அசானி’ புயல் உருவானதைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைத்து வந்த அக்னி வெயில் வெகுவாக குறைந்து...
www.patrikai.com