Vijay backs #Parandur protesters in first public outreach
Actor-turned-politician Actor Vijay joins the protest, urging the govt to consider sustainable alternatives that protect the community’s way of life while addressing the need for a new airport.
https://thesouthfirst.com/tamilnadu/in-first-public-outreach-effort-tvks-vijay-supports-parandur-protesters/

In first public outreach effort, TVK’s Vijay supports Parandur protesters
Actor-turned-politician Vijay backed protesters in urging the government to explore sustainable development alternatives that would protect the community’s way of life, while addressing the need for a new airport.
The SouthFirst
திருமழிசை பேருந்து நிலையம் விமான நிலையம்போல நவீன வசதிகள் மற்றும் பரந்தூர் வரை மெட்ரோ ரயில் இயக்க திட்டம்!
சென்னை: கட்டப்பட்டு வரும் திருமழிசை குத்தம்பாக்கம் பேருந்து நிலையம், விமான நிலையம் போலே ஏசி, ஃபுட்கோர்ட், எஸ்கலேட்டர், வைஃபை உள்பட நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருவதாகவும், அங்கிருந்து சென்னை நகரம் மற்றும் புதிதாக அமையவுள்ள பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை புறநகர் பகுதியான திருமழிசை அருகே குந்தம்பாக்கத்தில் தமிழகஅரசு சார்பில் புறநகர் பேருந்து நிலையில், பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து...
www.patrikai.com
அதிகாரிகள் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பேரணி வாபஸ்: பரந்தூர் பகுதி கிராம மக்களிடம் நாளை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமக்கள் இன்று ஆட்சியரை சந்திக்க பேரணி நடத்திய நிலையில், அதிகாரிகள் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பேரணி வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, பரந்தூர் பகுதி கிராம மக்களிடம் நாளை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பரந்தூர் பசுமைவழி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவத்து 13 கிராமங்களை சேர்ந்த மக்கள், கிராம உரிமை மீட்பு பேரணி என் பெயரில் பேரணி நடத்தி வருகின்றனர். அவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரை சந்தித்து...
www.patrikai.com
13கிராம மக்களின் எதிர்ப்பை மீறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க சர்வதேச டெண்டரை கோரியது தமிழகஅரசு…
காஞ்சிபுரம்: சென்னையின் 2வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு அந்த பகுதியில் வசிக்கும் 13கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 3 மாதங்களை கடந்து போராடி வருகின்றனர். அவர்களின் எதிர்ப்பை மீறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு சர்வதேச டெண்டரை கோரி உள்ளது. இது அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.20ஆயிரம் கோடி செலவில் ...
www.patrikai.com
ஆவடி, பரந்தூர் ஆகிய இடங்களுக்கு மெட்ரோ ரயில்… சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய 8 நிறுவனங்கள் போட்டி
118.9 கி.மீ. தூரத்துக்கான சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளை மேலும் 93 கி.மீ. அதிகப்படுத்த தேவையான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய 8 நிறுவனங்கள் டெண்டர் விண்ணப்பித்துள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளில் மாதரவம் - சிறுசேரி, லைட் ஹவுஸ் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்கள் அமையவுள்ளது. இதில் மாதவரம் முதல் சிறுசேரி வரை 45.8 கி.மீ. தூரமும், லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை 26.1...
www.patrikai.com
பரந்தூர் விமான நிலையத்திற்கு கையப்படுத்தும் நிலங்களுக்கு மூணரை மடங்கு அதிக விலை தருவோம்! அமைச்சர்கள் தகவல்…
சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு கையப்படுத்தும் நிலங்களுக்கு மூணரை மடங்கு அதிக விலை தரப்படும் என எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்களுக்கு அமைச்சர்கள் ஆசை வார்த்தை கூறி உள்ளனர். மேலும், அப்பகுதி மக்களுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதி அளித்துள்ளார். சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள சில கிராமங்கள், நீர் நிலைகள், விவசாய...
www.patrikai.com
பரந்தூர் விமான நிலையம் அமைய 12 கிராமங்கள் எதிர்ப்பு: அன்புமணியின் கருத்து கேட்பு கூட்டத்தால் மேலும் சலசலப்பு…
சென்னை: சென்னையின் 2வது விமானநிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விமான நிலையம் அமைய 12 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாமகவும் களத்தில் இறங்கி, இன்று கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது, இந்த விவகாரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமைவதை பாமக ஏற்காது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார். இதனால் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்து...
www.patrikai.com
புதிய விமான நிலையம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக விளங்கும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை..!
சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் படிக்கட்டாக விளங்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்தியஅரசின் சென்னையில் 2வது விமான நிலையம் அமைய உள்ள இடத்தை இறுதி செய்து ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பரந்தூர் 2வது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. பரந்தூர் சென்னையில் இருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன. புதிய விமான நிலையம் அமைக்க குறைந்தபட்சம் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும்...
www.patrikai.com