Navi Mumbai International Airport, developed by the Adani Group with a $2.1 billion investment, is set to open in May to ease congestion at Mumbai’s existing airport. Designed to serve 20 million passengers in its first phase, the airport will eventually handle 90 million passengers, with international flights starting in August.
பரந்தூர் விமான நிலையத்திற்கு கையப்படுத்தும் நிலங்களுக்கு மூணரை மடங்கு அதிக விலை தருவோம்! அமைச்சர்கள் தகவல்…
https://patrikai.com/we-will-pay-three-and-half-times-higher-price-for-the-lands-acquired-for-parandur-airport-minister-ev-velu-thangam-thennarasu-tha-mo-anbarasan/ via @[email protected]
#Parandur #ParandurAirport #chennaiairport #NewAirport #Land #acquisition @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு கையப்படுத்தும் நிலங்களுக்கு மூணரை மடங்கு அதிக விலை தரப்படும் என எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்களுக்கு அமைச்சர்கள் ஆசை வார்த்தை கூறி உள்ளனர். மேலும், அப்பகுதி மக்களுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதி அளித்துள்ளார். சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள சில கிராமங்கள், நீர் நிலைகள், விவசாய...
பரந்தூர் விமான நிலையம் அமைய 12 கிராமங்கள் எதிர்ப்பு: அன்புமணியின் கருத்து கேட்பு கூட்டத்தால் மேலும் சலசலப்பு…
https://patrikai.com/12-villages-opposed-parandur-airport-anbumani-hearing-creates-more-ruckus/ via @[email protected]
சென்னை: சென்னையின் 2வது விமானநிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விமான நிலையம் அமைய 12 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாமகவும் களத்தில் இறங்கி, இன்று கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது, இந்த விவகாரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமைவதை பாமக ஏற்காது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார். இதனால் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்து...
புதிய விமான நிலையம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக விளங்கும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை..! https://patrikai.com/chennai-new-airport-will-serve-as-a-stepping-stone-for-tamil-nadu-developments-chief-minister-m-k-stalins-statement/ via @[email protected]
#Parandur #Airport #NewAirport #Chennai #ChennaiAirport #TamilNadu #development @[email protected] @[email protected]
சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் படிக்கட்டாக விளங்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்தியஅரசின் சென்னையில் 2வது விமான நிலையம் அமைய உள்ள இடத்தை இறுதி செய்து ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பரந்தூர் 2வது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. பரந்தூர் சென்னையில் இருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன. புதிய விமான நிலையம் அமைக்க குறைந்தபட்சம் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும்...