வாக்கு உள்ளாட்சி தேர்தல், எண்ணிக்கையின் சிசிடிவி பதிவுகளை உடனே தாக்கல் செய்க! உயர்நீதிமன்றம் அதிரடி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
Submit CCTV records of Rural vote counts immediately! High Court Madurai order
சிவகங்கை: சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை
#Sivaganga #LocalBodyElectionResults100க்கு 100% எந்த முறைகேடுமின்றி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டது
- மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி #TNElectionResult #TNStateElectionCommission #LocalBodyElectionResults
#ElectionsWithPT | ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்...
இணைந்திருங்கள்... youtu.be/z1EK-Zaf7VY | #LocalBodyElectionResults #ElectionResults
மாயாகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் இரண்டு முறை எண்ணியும் சமமான வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள்: குலுக்கல் முறையில் வெற்றியாளர் அறிவிப்பு
http://bit.ly/39wkObz
#Ramanathapuram #LocalBodyElectionResults
இரண்டு முறை எண்ணியும் சமமான வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள்: குலுக்கல் முறையில் வெற்றியாளர் அறிவிப்பு
மாயாகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் இரு வேட்பாளர்களும் சமமாக தலா 664 வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியின்றி தேர்வானவர்களை தவிர, ‌73 ஆயிரத்து 405 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
தேர்தல் தோல்வியால் ஆத்திரம்... குடிநீர் குழாய்களை அடித்து நொறுக்கிய ஆதரவாளர்கள்?
ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு வாக்காளர்கள் வாக்களித்தனர். பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நேற்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கி இதுவரை நடைபெற்று வருகிறது.
இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் மாயாகுளம் பஞ்சாயத்து தலைவருக்கு பஞ்சவள்ளி மற்றும் சரஸ்வதி போட்டியிட்டனர். இதில், இரண்டு பேரும் சமமாக தலா 664 வாக்குகள் பெற்றனர். இதனால் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதிலும் சமமாக அதே 664 வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் ஊராட்சி தலைவரை தேர்வு செய்தனர். இதில் சரஸ்வதி வெற்றி பெற்று பஞ்சவள்ளி தோல்வியடைந்தார்.
கிராம ஊராட்சி பகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்னும் 50% கூட அறிவிக்கப்படாத மர்மம்! திமுகவின் புகார் உண்மையா? | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
கிராம ஊராட்சி பகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்னும் 50% கூட அறிவிக்கப்படாத மர்மம்! திமுகவின் புகார் உண்மையா?
ஊரக உள்ளாட்சித் தேர்தல்: பஞ்சாயத்து தலைவராக 21 வயதுடைய கல்லூரி மாணவி தேர்வு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
21 year old college students wins as panchayat leader at krishnagiri
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு: உயர்நீதி மன்றத்தில் திமுக முறையீடு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
சென்னை: வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெறுவதாகவும், தேர்தல் முடிவுகளை அறிவிக்க தாமதம் செய்வதாகவும் மாநில தேர்தல் ஆணையதை சந்தித்து புகார் கூறிய திமுக தலைவர் ஸ்டாலின், இதுகுறித்து நீதிமன்றத்தை நாடப்ப
தேர்தல் முடிவு அறிவிக்க தாமதம்: மாநில தேர்தல் ஆணையரிடம் மு.க.ஸ்டாலின் புகார் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
தேர்தல் முடிவு அறிவிக்க தாமதம்: மாநில தேர்தல் ஆணையரிடம் மு.க.ஸ்டாலின் புகார்
மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முறையீடு!
#MKStalin #LocalBodyElectionResults