கேதர்நாத், பத்ரிநாத் சர்தம் யாத்திரை: கடந்த 10 நாளில் 28 யாத்ரீகர்கள் உயிரிழப்பு
https://patrikai.com/kedarnath-badrinath-char-dham-yatra-28-pilgrims-die-in-10days-officials-say-most-deaths-due-to-cardiac-related-issues/ via @[email protected]

#Kedarnath2022 #kedarnathdham #KedarnathTemple #Badrinath #chardhamyatra2022 #ChardhamYatra #Pilgrims #Death

கேதர்நாத், பத்ரிநாத் சர்தம் யாத்திரை: கடந்த 10 நாளில் 28 யாத்ரீகர்கள் உயிரிழப்பு

டோராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற கேதர்நாத், பத்ரிநாத் சிவன் கோவில்கள் 6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள கோயிலுக்கு சர்தம் யாத்திரை சென்ற   28 யாத்ரீகர்கள் கடந்த  10 நாட்களில் உயிரிழந்துள்ளனர் என உத்தரகாண்ட் மாநில நிர்வாகம் தெரிவித்து உள்ளது.  சர்தம் யாத்திரையின்போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாநிலத்தின் சார்பில் பேரிடர் மீட்புக் குழுவினர் பணியமர்த்தப் பட்டுள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புனித தலங்களான கேதார்நாத், பத்ரிநாத் சிவாலயங்கள் குளிர் காலம் முடிந்து 6...

www.patrikai.com