இளம் பெண் காவல்துறை அதிகாரி கூட்டு வல்லுறவுப் படுகொலை செய்யப்பட்டு 20 நாளாகியும் குற்றவாளிகளை கைது செய்யாமல் நாடகமாடும் அமித்ஷா - டில்லி காவல்துறையைக் கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு & #AIDWA சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் #JusticeForSabiya
மிகக்கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி சபியாவுக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போராட்டம். #AIDWA #JusticeForSabiya #UVasuki @[email protected]
மிகக்கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி சபியாவின் குடும்பத்தினரை #AIDWA அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் மரியம் தாவ்லே குழுவினர் சந்தித்தனர். இக்கொடூர கொலைக்கு நீதி கேட்டு மாதர் சங்கத்தின் தீவிரமான போராட்டம் தொடரும். #JusticeForSabiya