கொரோனா தடுப்பு மருந்து – கண்டுபிடித்துவிட்டதாக இத்தாலியும் கூறுகிறது! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
ரோம்: தற்போது உலகை ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துவிட்டதாக கூறி, அதற்கு உரிமையையும் கோரியுள்ளனர் இத்தாலிய விஞ்ஞானிகள். இத்தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ள
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonEnough 14 -- Its time to revolt! - -State of emergency chronicals from #Sardinia Part 4: “Eh, no, we are not all the same”
Part 4 of the state of emergency chronicles from Sardinia in times of the coronavirus. A contribution from Sassari.
Enough 14 -இத்தாலியில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: இத்தாலி பிரதமர் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
இத்தாலியில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று இத்தாலி பிரதமர் ஜிசப்பே கான்டே தெரிவித்துள்ளார்.
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonEnough 14 -- Its time to revolt! - -Chronicles from the state of emergency No. 2 – Wall paper from #Trentino
Comrades from Trentino (Italy) published their second wall paper about the current state of emergency which is now being pasted in several cities.
Enough 14 -கொரோனா : இத்தாலி நாட்டில் ஏப்ரல் 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
கொரோனா பரவுதல் அதிகரித்துள்ளதால் இத்தாலியில் ஏப்ரல் 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonஇத்தாலியின் ஏன் இவ்வளவு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது ? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
Why are so many people in Italy infected with coronavirus?
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonகொரோனா வைரசால் இத்தாலி பிரதமர் கண்ணீர்விட்டாரா? ஓர் அலசல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
எல்லா காலங்களிலும் போலிச் செய்திகள் புரளியாக மாற்றப்பட்டு மக்களிடையே ஒரு பரிதாபத்தினை உருவாக்கிட முயற்சி செய்துவருகின்றனர், அப்படிப்பட்ட ஒன்றுதான் இப்போது நாம பார்க்க விருப்பது டுவிட்டர், பேஸ்புக் பின
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonஇத்தாலி முழுவதும் தொற்றிக்கொண்டுள்ள கொரோனா சோகம்...
நிகுர்டா மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தையால் மகிழ்ந்த மக்கள்..!
http://bit.ly/2U3uq7X #ItalyCoronavirus #Italy
“எல்லாம் சரியாகிவிடும்” இத்தாலி மக்களுக்கு ஆறுதலளித்த ‘பிறந்த குழந்தை’ !
கொரோனா வைரஸ் பாதிப்பால் கடுமையான பாதிப்புக்குள்ளான நாடு இத்தாலி. ஐரோப்பிய நாடுகள் பலவும் கொரோனாவால் கொடூரமாக பாதிக்கப்பட்டாலும் இத்தாலிக்கு இழப்புகள் அதிகம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒரு புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.
சீனாவுக்கு அடுத்தபடி‌யாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி மாறியுள்ளது‌. அங்கு, கொரோனா தொற்றால் இதுவரை 2 ஆயிரத்து 503 பேர் உயிரிழந்துள்ளனர். 31 ஆயிரத்து 506 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 345 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக மூவாயிரத்து 526 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
‘ஏ’ வகை ரத்தத்தை கொரோனா எளிதில் தாக்குமா?: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இத்தனை களேபரங்களுக்கு நடுவே பிறந்த குழந்தை ஒன்றின் புகைப்படம் இத்தாலி மக்களுக்கு புத்துயிர் அளிப்பதாக மாறியுள்ளது. நாடே கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வரும் நிலையில், நிகுர்டா மருத்துவமனையில் குழந்தையொன்று இன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தை அணிந்திருந்த டயபரின் பின் புறத்தில் "எல்லாம் சரியாகிவிடும்" என்ற வாசகம் இத்தாலி மொழியில் எழுதப்பட்டிருந்தது.
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா : சென்னை மருத்துவமனையில் அனுமதி
இந்தப் புகைப்படத்தை மார்ச் 16 ஆம் தேதி வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம் அதில் "வேறு எதையும் விட வாழ்க்கை வலிமையானது ! இப்போதிருக்கும் கடினமான சூழ்நிலையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையைும் வரவேற்கிறோம்..வாழ்க்கை எப்போதும் ஓரிடத்தில் நிற்கக் கூடியவில்லை என்பதற்கு நீங்களே சான்று" என பதிவிட்டிருந்தது.
மருத்துவமனை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. உலகளவில் இந்தப் பதிவை 5800 பேர் பகிர்ந்துள்ளனர். 3700 பேர் லைக்கிட்டுள்ளனர். ஏராளமானோர் தங்களது கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதில் பலரும் குழந்தைகளை வரவேற்கிறோம் என பதிவிட்டுள்ளனர். பலர், "நீங்களே எங்களின் நம்பிக்கை" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். சிலர் "இப்போதுள்ள சூழ்நிலையில் உலகிலேயே மிகவும் அழகான புகைப்படம் இதுதான், எங்களின் பிரார்த்தனையே வாழ்க்கையின் பலம்" என கூறியுள்ளனர்.
இத்தாலியில் 24 மணி நேரத்தில் 3526 பேருக்கு கொரோனா பாதிப்பு - 345 பேர் மரணம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
இத்தாலி நாட்டில் 24 மணி நேரத்தில் 3526 பேருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் 31506 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.