கல்லூரி மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! https://patrikai.com/college-girls-can-apply-to-get-a-monthly-scholarship-of-rs-1000-tn-govt/ via @[email protected]

#TamilNadu #CollegeGirls #GirlStudents #scholarship

கல்லூரி மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

சென்னை; கல்லூரி மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாணவிகள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல் படிப்பு, தொழில் நுட்ப படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற...

www.patrikai.com

#புதுமைப்பெண்_திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சார்பில் 1லட்சம் மாணவிகளுக்கு எஸ்எம்எஸ்… https://patrikai.com/puthumaipennthittam-1-lakh-girl-students-across-the-state-received-this-message/ via @[email protected]

#PudhumaiPen #PudhumaiPenn #புதுமைப்பெண் #GirlStudents #Scholarships @[email protected] @[email protected]

புதுமைப்பெண் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சார்பில் 1லட்சம் மாணவிகளுக்கு எஸ்எம்எஸ்…

சென்னை: தமிழ்நாடு அரசு இன்று தொடங்கியுள்ள புதுமைப்பெண் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சார்பில் 1லட்சம் மாணவிகளுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர்கல்வியில் அதிக அளவில் சேருவதை ஊக்குவிக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமணம் உதவித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மாற்றி அமைத்தது. இதற்கு தான் “புதுமைப் பெண்” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு...

www.patrikai.com

உலகை வென்றிடத் துடிக்கும் மாணவிகளுக்கு ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன்! முதலமைச்சர் ஸ்டாலின்… https://patrikai.com/i-will-always-be-a-father-with-the-students-who-strive-to-conquer-the-world-chief-minister-stalin/ via @[email protected]

#PudhumaiPenn #GirlStudents #scholarship @[email protected] @[email protected] @[email protected]

#புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாதிரிப் பள்ளிகளை தொடங்கி வைத்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
https://patrikai.com/delhi-chief-minister-arvind-kejriwal-inaugurated-model-schools-chief-minister-m-k-stalin-inaugurated-pudhumai-penn-aid-scheme/ via @[email protected]

#PudhumaiPen #GirlStudents #Scholarships @[email protected] @[email protected] @[email protected]

ரூ.1000  வழங்கும் திட்டம்: டெல்லி முதல்வரை நேரில் சென்று அழைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்…! https://patrikai.com/rs-1000-scholarship-for-students-minister-anbil-mahesh-met-with-delhi-chief-minister-kejriwal/ via @[email protected]

#TamilNadu #highereducation #girlstudents #scholarships #Delhi #ArvindKejriwal @[email protected] @[email protected]

ரூ.1000  வழங்கும் திட்டம்: டெல்லி முதல்வரை நேரில் சென்று அழைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்…!

சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள மாணவிகளுக்கு ரூ.1,000  வழங்கும் திட்டம் செப்டம்பர் 5ந்தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், அந்த விழாவில் கலந்து கொள்ள, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சென்று அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு விடுத்தார். ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழகத்தில் மூன்று புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது. அதன்படி 15 மாதிரி பள்ளிகள், 26 சீர்மிகு பள்ளிகள், கல்லூரி மாணவியருக்கு மாதம் ரூ.1,000  வழங்கும் திட்டமான புதுமைப்பெண் திட்ட தொடக்க விழா...

www.patrikai.com

கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்குவதில் தாமதம் ?
https://patrikai.com/rs-1000-scholarship-for-girl-students-doing-higher-studies-inauguration-delayed/ via @[email protected]

#scholarships #Students #GirlStudents #TamilNadu

கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்குவதில் தாமதம் ?

தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றிய அமைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த உதவித் தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனத்...

www.patrikai.com

கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் – இன்றுமுதல் சிறப்பு முகாம்கள்! https://patrikai.com/rs-1000-per-month-scheme-for-college-girl-students-special-camps-from-today/ via @[email protected]

#collegestudents #GirlStudents #scholarships #TamilNadu #Penkalvi

2022-2023 கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1000 வழங்கப்படும்! அமைச்சர் பொன்முடி https://patrikai.com/rs-1000-financial-aid-will-be-given-to-government-school-students-from-current-academic-year-2022-2023-minister-ponmudi/ via @[email protected]

#school #TamilNadu #GirlStudents #Students #Girls #Incentive #scholarship #FinancialAssistance @[email protected]

2022-2023 கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1000 வழங்கப்படும்! அமைச்சர் பொன்முடி

சென்னை:  அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1000 வழங்கப்படும் திட்டம் வரும் 2022-2023 கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு குறித்து, வரும் 17ந்தேதி  கல்வியாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும், நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன் பொறியியல் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும் என்றும்,  தொலைந்து போன சான்றிதழ் பெற பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில் இதுவரை...

www.patrikai.com

அரசு பள்ளியில் மாணவிகளை கிறிஸ்தவ மதத்துக்கு மாற வலியுறுத்தல்! கன்னியாகுமரியில் ஆசிரியை  சஸ்பெண்ட்!
https://patrikai.com/religion-conversion-complaint-in-government-school-kanniyakumari-teacher-suspended/ via @[email protected]

#school #Students #GirlStudents #conversion #religious #ForcedConversion #Kanniyakumari #teacher

அரசு பள்ளியில் மாணவிகளை கிறிஸ்தவ மதத்துக்கு மாற வலியுறுத்தல்! கன்னியாகுமரியில் ஆசிரியை  சஸ்பெண்ட்!

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் மதமாற்ற சர்ச்சையில் சிக்கிய அரசு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இந்த விவகாரத்தில் மாநில அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பாஜக தலையிடும் என மாநில தலைவர் அண்ணா மலை கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவியிடம் மதம்மாற சொல்லி வலியுறுத்துவது தொடர்பான விசாரணை விடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அந்த ஆசிரியை கல்வித்துறை தற்காலிக இடைநீக்கம் செய்து நடவடிக்கை...

www.patrikai.com