தனியார் ஏஜென்சி மூலம் ஆள் எடுக்கும் அரசாணை எண் 115 நிறுத்தி வைப்பு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு https://patrikai.com/ordinance-no-115-to-withhold-chief-minister-stalin-announcement/ via @[email protected]
#TamilNadu #GovernmentOrder #GO115 #Withheld @[email protected] @[email protected] @[email protected]
தனியார் ஏஜென்சி மூலம் ஆள் எடுக்கும் அரசாணை எண் 115 நிறுத்தி வைப்பு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: தனியார் ஏஜென்சி மூலம் ஆள் எடுக்கும் அரசாணை எண் 115 நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழகஅரசின் இந்த அரசாணைக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அது நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதில் அரசின் பல்வேறு நிலைப் பணியிடங்கள், பதவிகள், பணிகள் ஆகியவற்றை திறன் அடிப்படையில் ஒப்பந்த...