2021 இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது நடக்காத காரியம் : சைரஸ் பூனாவாலா
https://patrikai.com/it-is-unlikely-that-everyone-will-be-vaccinated-by-the-end-of-2021-cyrus-poonawala/ via @[email protected]

#Vaccine #VaccineForAll #Vaccination #Covishield #CyrusPoonawala

2021 இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது நடக்காத காரியம் : சைரஸ் பூனாவாலா

  மகாராஷ்டிர மாநிலம் புனே-வில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவாலா, தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகவே இரண்டு டோஸ் தடுப்பூசிகளுக்கு இடையிலான கால இடைவெளியை மத்திய அரசு அதிகரித்திருக்கிறது என்று கூறினார். லோக்மான்ய திலக் அறக்கட்டளை சார்பாக 2021 ம் ஆண்டுக்கான தேசிய லோகமான்ய திலக் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விருதைப் பெற்றுக் கொண்ட சைரஸ் பூனாவாலா அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது : முதல் மற்றும் இரண்டாவது டோஸ்...

www.patrikai.com