6 முறை இரண்டாவது அலை குறித்து பிரதமர் எச்சரித்தார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இரண்டாவது அலை குறித்து கவலை பிரதமருக்கு உண்மையாக இருந்திருக்குமானால்;
ஏன் கும்பமேளா அனுமதிக்கப்பட்டது? - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #covidSecondWave #CovidInIndia #ModiFails #BJPFails
