Circa May 2020. Personal blog, not professional commentary
"When life hands you a lemon..make lemonade"
#Covid19Lockdown gives you the time to:
* Re-evaluate your life
* Learn a musical instrument
*Take up painting
* Check out whats happening to my son, politically persecuted journalist Julian Assange:
http://DontExtraditeAssange.com
🐦🔗: https://twitter.com/MrsC_Assange/status/1284333800307097605
#கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிக மூதலீடுகளை பெற்றதில் தமிழகம் முதலிடம்..
https://www.patrikai.com/tamil-nadu-tops-list-for-highest-investment-during-corona-lockdown-period-projects-today-report/
#COVID #covid19lockdown #coronavirus #lockdown #TamilNadu #patrikaidotcom
சென்னை: கொரோனா ஊரடங்கால் தொழில்நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த காலக்கட்டத்தில் நாட்டிலேயே அதிக புதிய முதலீடுகளை பெற்று தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தனியார் நிறுவன திட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மும்பையில் உள்ள ‘புராஜக்ட்ஸ் டுடே’ என்ற திட்ட கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் ஆய்வறிக்கை யின்படி, ஊரடங்கு நிலவும் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களின் இடைக்காலத்தில் ரூ.97 ஆயிரத்து 859 கோடி முதலீடுகளுக்கான 1,241 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த...
லாக்டவுன் விதிமீறல்: வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் ரூ.17.30 ஆக உயர்வு
https://www.patrikai.com/lockdown-violation-so-far-fines-collected-to-motorists-increased-to-rs-17-30/
சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு ஜூலை 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் விதிகளை மீறி வாகனங்களை செல்வோரை காவல்துறையினர் மடக்கி வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை அபராதம் வசூல் மட்டும் ரூ. 17.30 கோடி என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்து உள்ளது. கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் 6/07/2020 மாலை வரை ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ.17.30 கோடியாக உயர்ந்துள்ளதாக என காவல்துறை தரப்பில்...
ஊரடங்கு விதிகள் மிறல் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13.966 வழக்குகள் பதிவு
https://www.patrikai.com/13996-cases-registered-in-kanchipuram-district-for-lock-down-rules-violation/
காஞ்சிபுரம் ஊரடங்கு விதிகளை மீறியதாகக் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13996 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதையொட்டி சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கடந்த மாதம் 19 ஆம் தேதியில் இருந்து 30 ஆம் தேதி வரை அமலில் இருந்தது. தற்போது ஜூலை5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 13.,996 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஊரடங்கை மதிக்காமல் சுற்றித்...
ஊரடங்கு மீறல்: 24மணி நேரத்தில் 21லட்சம், இதுவரை ரூ.15.65 கோடி அபராதம் வசூல்…
https://www.patrikai.com/lockdown-violates-21-lakhs-fine-in-24-hours-so-far-rs-15-65-crore-fine-collected-in-tamilnadu/
#lockdown #covid19lockdown #CoronaLockdown #police #TNPolice #TNFightsCorona #patrikaidotcom
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை அபராதமாக ரூ.15,65,25,485 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ரூ.21,07,200 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது. சீனாவில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பரில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட 210 நாடுகளை புரட்டிப்போட்டு வருகிறது. நோய்ததொற்று பாதிப்பில் உலக அளவில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. கொரோனா தடுப்பு...
Is there a #COVIDー19 management crisis in #Delhi?
Watch more here: https://youtu.be/u1L6JgSaE0s
#coronavirus #CoronavirusPandemic #COVIDUpdates #COVID19Lockdown