மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைப்பு! கர்நாடக அரசு அறிவிப்பு… https://patrikai.com/mangaluru-auto-cooker-bomb-blast-case-handed-over-to-nia-karnataka-govt-announcement/ via @[email protected]
#Mangalurublast #mangaloreautoblast #NIA #investigation #Autoblast @[email protected]
மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைப்பு! கர்நாடக அரசு அறிவிப்பு…
பெங்களூரு: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. வசம் ஒப்படைப்பதாக கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கர்நாடக மாநிலம் மகளூருவில் கடந்த கடந்த 19-ந் தேதி நடைபெற்ற ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த பயங்கரவாதி ஷரீக் மற்றும் ஆட்டோ டிரைவர் காயமுடன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு அதிர்ச்சிகரமனா தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த 2 பேரும்...