மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைப்பு! கர்நாடக அரசு அறிவிப்பு… https://patrikai.com/mangaluru-auto-cooker-bomb-blast-case-handed-over-to-nia-karnataka-govt-announcement/ via @[email protected]

#Mangalurublast #mangaloreautoblast #NIA #investigation #Autoblast @[email protected]

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைப்பு! கர்நாடக அரசு அறிவிப்பு…

பெங்களூரு: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான  என்.ஐ.ஏ. வசம் ஒப்படைப்பதாக  கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கர்நாடக மாநிலம் மகளூருவில் கடந்த கடந்த 19-ந் தேதி நடைபெற்ற ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த பயங்கரவாதி ஷரீக் மற்றும் ஆட்டோ டிரைவர் காயமுடன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு அதிர்ச்சிகரமனா தகவல்கள் வெளியாகி உள்ளது.  அந்த 2 பேரும்...

www.patrikai.com

கர்நாடகா ஆட்டோ குண்டு வெடித்த சம்பவத்தில் சிக்கிய நபருக்கு கோவை கார் குண்டு வெடிப்பிலும் தொடர்பா? பரபரப்பு தகவல்கள்…
https://patrikai.com/is-mangaluru-auto-blast-accused-shareeq-involved-in-kovai-car-bomb-blast-home-raided-shocking-information/ via @[email protected]

#Karnataka #KarnatakaBlast #mangaloreblast #autoblast #Coimbatoreblast @[email protected]

கர்நாடகா ஆட்டோ குண்டு வெடித்த சம்பவத்தில் சிக்கிய நபருக்கு கோவை கார் குண்டு வெடிப்பிலும் தொடர்பா? பரபரப்பு தகவல்கள்…

பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்டோ குண்டு வெடித்த சம்பவத்தில், தீவரவாதிகளின் சதி இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், குண்டுவெடிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷரீக் என்பவர் கோவையில் சிம் கார்டு வாங்கி இருப்பதும், கோவையில் சில நாட்கள் தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது. சமீபத்தில் கோவை உக்கடம் டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்ததோடு, காரில் இருந்த உக்கடம்...

www.patrikai.com