இன்றைய கழகப் பொதுக்குழுவில்,
கழகத் தலைவராக நான் கொண்டுவந்த தனிச் சிறப்புத் தீர்மானம்

இன்றைய கழகப் பொதுக்குழுவில்,
கழகத் தலைவராக நான் கொண்டுவந்த தனிச் சிறப்புத் தீர்மானம்
@kalaignar89
வணக்கம் தலைவரே
பிரச்சனை அல்ல ஆளும் அரசுக்கு ஆட்சியை பிச்சை போட்டுள்ளனர்
மத்திய அரசின் நீதிமன்ற தயவாலே இந்த ஆட்சி நடக்கிறது
ஆட்சி கலைவதை விட
ஆரியம் களைவதே உடனடித் தேவை.
திராவிடக் கோட்டையை
துரோகத்தால் வீழ்த்த
அடிமைகள் மூலம் முயற்சி
அதை
மக்கள் சக்தியால் வெல்வோம்.
ஆட்சி அமையும் கொள்கை வெல்லும்.