யாரும் வரதில்லையா?
தவறு செய்ய வாய்ப்பு கிடைக்காதவன்,கிடைத்த வாய்ப்பை மாட்டிக்கொள்ளாமல் சரியா செய்பவன். மொத்ததில் யாரும் இங்கு இராமன் இல்லை😏
உத்தவ் :- அண்ணே பங்ஷனனுக்கு வாங்கண்ணே
சுடலை :- என்ன இருந்தாலும் நம்ம நெறைய சீட்டு செயிச்சிருக்கோம் ஒரு கெளரவம்தான்
உத்தவ் :- என்னது கௌரவமா ஓ மைல் காட் ஹாஹாஹா😂
சுடலை :- டேய் நான் பத்தாவது பெயில்டா 😭😭
உத்தவ் :- தத்தினே நான் எட்டாவது பாஸ்சுனே
பாஸ் பெருசா? பெயில் பெருசா?