நவம்பர் 6ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி! தமிழ்நாடு காவல்துறை அனுமதி.
https://patrikai.com/rss-rally-across-tamil-nadu-on-november-6-tamil-nadu-police-permited/ via @[email protected]
#RSS #RSSRally #November6 #TamilNadu @[email protected] @[email protected]
நவம்பர் 6ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி! தமிழ்நாடு காவல்துறை அனுமதி.
சென்னை: நவம்பர் 6ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி! தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் அக்டோபர் 2ந்தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி கோரப்பட்டது. இதற்கு தமிழகஅரசு முறையான பதில் அளிக்காத நிலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, திமுக கூட்டணி கட்சிகள், அன்றைய தினம் சமூக ஒற்றுமை மனித சங்கலி நடத்துவதாக ஏட்டிக்குப்போட்டியாக அறிவித்தனர்....