RSS Chief Mohan Bhagwat defines Hindu nationalism as respect for diversity and civilizational identity; he also discusses India's global role, self-reliance and social harmony https://english.mathrubhumi.com/news/india/mohan-bhagwat-hindu-nationalism-india-diversity-civilization-wktsg3yu?utm_source=dlvr.it&utm_medium=mastodon #MohanBhagwat #RSS100Years #RSSRally #news
நவ. 6 ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு முற்றிலுமாக தடைவிதிக்க @[email protected] @[email protected] சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @[email protected]
கடிதம் #RSSRally #TNGovt More: https://bit.ly/3NwdPnq

நாளை நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு! https://patrikai.com/novmber-6th-rss-rally-is-temporarily-postponed/ via @[email protected]

#RSS #RSSRally #TamilNadu #Postponed @[email protected]

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் பாடல்கள் பாடவோ, சாதி, மதம் குறித்து தவறாக பேசவோ கூடாது – உயர் நீதிமன்றம் நிபந்தனை
https://patrikai.com/religion-in-rss-march/ via @[email protected]

#RSS #RSSRally #Conditions #MadrasHighCourt @[email protected] @[email protected]

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் பாடல்கள் பாடவோ, சாதி, மதம் குறித்து தவறாக பேசவோ கூடாது – உயர் நீதிமன்றம் நிபந்தனை

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் பாடல்கள் பாடவோ, சாதி, மதம் குறித்து தவறாக பேசவோ கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. கோவை, நாகர்கோவில், பல்லடம் உள்ளிட்ட ஆறு இடங்கள் தவிர, தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு மற்றும் கூட்டத்தை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சியின் போது பாடல்கள் பாடவோ, தனிப்பட்ட நபர்கள், மதம், ஜாதி குறித்து தவறாக பேசவோ கூடாது எனவும்,...

www.patrikai.com

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: காவல்துறை 3இடங்களில் மட்டுமே அனுமதி கொடுத்த நிலையில், உயர்நீதிமன்றம் 44 இடங்களில் அனுமதி!
https://patrikai.com/high-court-permission-in-44-places-for-nov-6th-rss-procession/ via @[email protected]

#RSSRally #RSS #MadrasHighCourt #madrashc @[email protected] @[email protected]

நவ. 6 ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு முற்றிலுமாக தடைவிதிக்க @[email protected] @[email protected] சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @[email protected] கடிதம் #RSSRally #TNGovt More: https://bit.ly/3NwdPnq
நவ. 6 ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு முற்றிலுமாக தடைவிதிக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு #CPIM கடிதம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

தமிழகத்தின் அமைதியையும், மக்கள் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையிலான நவம்பர் 6 அன்று நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு முற்றிலுமாக தடை விதிக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (02.11.2022) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு; பெறுநர்             மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,            தமிழ்நாடு அரசு,            தலைமைச் செயலகம்,            சென்னை – 600 009. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம். பொருள்:- தமிழகத்தில் […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தமிழகத்தில் மதவெறியைக் கிளப்பி சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கோடு நவ. 6 நடைபெறும் #RSS பேரணிகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்க @[email protected] @[email protected] நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் - தோழர் @[email protected] மாநிலச் செயலாளர் #CPIM #RSSRally #TNGovt More: https://bit.ly/3NwdPnq
நவ. 6 ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு முற்றிலுமாக தடைவிதிக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு #CPIM கடிதம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

தமிழகத்தின் அமைதியையும், மக்கள் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையிலான நவம்பர் 6 அன்று நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு முற்றிலுமாக தடை விதிக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (02.11.2022) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு; பெறுநர்             மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,            தமிழ்நாடு அரசு,            தலைமைச் செயலகம்,            சென்னை – 600 009. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம். பொருள்:- தமிழகத்தில் […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

நவம்பர் 6ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி! தமிழ்நாடு காவல்துறை அனுமதி.
https://patrikai.com/rss-rally-across-tamil-nadu-on-november-6-tamil-nadu-police-permited/ via @[email protected]

#RSS #RSSRally #November6 #TamilNadu @[email protected] @[email protected]

நவம்பர் 6ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி! தமிழ்நாடு காவல்துறை அனுமதி.

சென்னை: நவம்பர் 6ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி! தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் அக்டோபர் 2ந்தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த  அனுமதி கோரப்பட்டது. இதற்கு தமிழகஅரசு முறையான பதில் அளிக்காத நிலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, திமுக கூட்டணி கட்சிகள், அன்றைய தினம் சமூக ஒற்றுமை மனித சங்கலி நடத்துவதாக ஏட்டிக்குப்போட்டியாக அறிவித்தனர்....

www.patrikai.com
காந்தியையும், அம்பேத்கரையும், சுதந்திரப் போராட்டத்தையும் கொண்டாட ஆர்எஸ்எஸ்க்கு என்ன தகுதி இருக்கிறது? - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #RSSRally #CPIMRally #ஆர்எஸ்எஸ்பேரணி #சமூகநல்லிணக்கப்பேரணி More: https://youtu.be/ni5b20RtX5Y
@[email protected] @[email protected] https://twitter.com/tncpim/status/1577690194160992258/video/1
#ஆர்எஸ்எஸ்பேரணி Vs #சமூகநல்லிணக்கப்பேரணி | RSS பேரணி குறித்து #CPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

YouTube

ஆர்எஸ்எஸ் பேரணி நவம்பர் 6ந்தேதிக்கு மாற்றம்! உயர் நீதிமன்றம் https://patrikai.com/rss-rally-shifted-to-november-6-high-court-order/ via @[email protected]

#RSSRally #TamilNadu #November6 #November #MadrasHighCourt @[email protected] @[email protected]

ஆர்எஸ்எஸ் பேரணி நவம்பர் 6ந்தேதிக்கு மாற்றம்! உயர் நீதிமன்றம்

சென்னை: அக்டோபர் 2ந்தேதி நடைபெற அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதி மன்றம், ஆர்எஸ்எஸ் பேரணியை நவம்பர் 6ந்தேதி நடத்த அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சில சம்பவங்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறி, காவல்துறை, அக்டோபர் 2ந்தேதி நடைபெற இருந்த  ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், காவல்துறை தரப்பிலும், மறுஆய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  அக்.2-ம் தேதிக்கு...

www.patrikai.com