தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக வழக்கு செப்டம்பர் 26ந்தேதிக்கு ஒத்திவைப்பு..
https://patrikai.com/tanjore-sastra-university-case-adjourned-to-september-26/ via @[email protected]

#Thanjavur #Tanjore #Sastra #University #MadrasHighCourt #madrashc

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக வழக்கு செப்டம்பர் 26ந்தேதிக்கு ஒத்திவைப்பு..

சென்னை: அரசு நிலத்தையும், நீர்நிலைகளையும், ஆக்கிரமித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கட்டிடங்களை கட்டியுள்ளதற்கு எதிரான வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26ந்தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அரசு சிறைக்காக ஒதுக்கிய நிலத்தையும், நீர்நிலைகளையும் ஆக்கிரமிதுது, பல்வேறு கட்டிடங்களை கட்டி,  தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் கிராமத்தில் உள்ள  சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.   இந்த நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகம்  ஆக்கிரப்பு செய்தபோது, அப்போது  ஆட்சியில் இருந்த அரசும், அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆக்கிரமிப்பு பகுதியல் ஏராளமான கட்டிங்களை கட்டி வகுப்புகளை...

www.patrikai.com