திமிர்” பிடித்த பள்ளிகளுக்கு..

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு "திமிர்" பிடித்த பள்ளிகளுக்கு.. ஒரு குழந்தை என்பது பெற்றெடுத்த அப்பா அம்மா மட்டுமின்றி தாத்தா பாட்டி சித்தப்பா மாமா என அத்தனை உறவு முறைகளுக்கும், வெறும் இன்னொரு ஜீவன் அல்ல. அளவற்ற பாசத்தால் ஏகப்பட்ட கனவுகளால் கட்டப்பட்ட ஒரு கோட்டை. வம்சத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வந்த குலவிளக்கு. அதனால்தான் ஒவ்வொரு குழந்தையின் மீதும் கணவனும் மனைவியும் தங்களுக்கு இடையிலான நெருக்கத்தைத்கூட குறைத்துக் கொண்டு சதா...

www.patrikai.com