விதிகளை மீறி பேனர் வைக்க அரசு அனுமதிக்க கூடாது! சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் உத்தரவு https://patrikai.com/government-should-not-allow-the-banner-to-be-placed-in-violation-of-the-rules-chennai-high-court-order/ via @[email protected]
விதிகளை மீறி பேனர் வைக்க அரசு அனுமதிக்க கூடாது! சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் உத்தரவு
சென்னை: விதிகளை மீறி பேனர் வைக்க அரசு அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் உத்தரவிட்டு உள்ளது. விதிகளை மீறி அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, பேனர்களை வைக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள உயர்நீதிமன்றம் விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்கக்கூடாது என்று அரசுக்கு பல முறை உத்தரவிட்டு உள்ளது. இருந்தாலும் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு...