தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லை! சென்னை உயர்நீதி மன்றம்
https://patrikai.com/teachers-who-do-not-pass-the-qualifying-examination-are-not-eligible-to-continue-in-the-job-chennai-high-court/ via @[email protected]

#TET #Teachers #Exams #QualifiedToServe #Competitive #examination #ChennaiHighCourt #ChennaiHC #HighCourt

Mr. லோக்கல் விவகாரம் : சம்பளபாக்கி குறித்து மூன்றாண்டுகள் கழித்து வழக்கு தொடுத்தது ஏன் ? சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி https://patrikai.com/why-a-lawsuit-on-salary-arrears-after-three-years-chennai-high-court-questions-sivakarthikeyan/ via @[email protected]

#MrLocal #Sivakarthikeyan #ChennaiHighCourt #ChennaiHC #HighCourt @[email protected]

காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக எஸ்.வி.சேகருக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு…
https://patrikai.com/high-court-orders-sv-sekhar-to-appear-before-police-on-april-2nd/ via @[email protected]

#Police #Enquiry #HighCourt #ChennaiHC #chennaihighcourt @[email protected]

காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக எஸ்.வி.சேகருக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது தொடரப்பட்ட வழக்கில், காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக உயர்நீதி மன்றம்  உத்தரவிட்டுள்ளது. தமிழக முன்னாள் ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித் நிகழ்ச்சியின்போது, கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளர் ஒருவரை தட்டிய விவகாரம் சர்ச்சையானது. இதற்கு ஆளுநர் பன்வாரிலால் வருத்தம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் அருவருப்பான வகையில் பதிவிட்டிருந்தார். இது கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. இதுதொடர்பான புகாரில்,  நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை மத்திய குற்றப்பிரிவு...

www.patrikai.com
#Breaking : சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா மற்றும் எஸ்.சௌந்தர் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு. #MadrasHighCourt #ChennaiHC

விதிகளை மீறி பேனர் வைக்க அரசு அனுமதிக்க கூடாது! சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் உத்தரவு https://patrikai.com/government-should-not-allow-the-banner-to-be-placed-in-violation-of-the-rules-chennai-high-court-order/ via @[email protected]

#Banner #banners #ChennaiHC #chennaihighcourt

விதிகளை மீறி பேனர் வைக்க அரசு அனுமதிக்க கூடாது! சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் உத்தரவு

சென்னை: விதிகளை மீறி பேனர் வைக்க அரசு அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் உத்தரவிட்டு உள்ளது. விதிகளை மீறி அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, பேனர்களை வைக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள உயர்நீதிமன்றம்  விதிகளை பின்பற்றாமல்  பேனர் வைக்க அனுமதிக்கக்கூடாது என்று அரசுக்கு பல முறை உத்தரவிட்டு உள்ளது. இருந்தாலும் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு...

www.patrikai.com

அவன் சட்டத்தை மீறி தான ஏற்கனேவே வெளியிட்டுருக்கான். இப்ப மட்டும் சட்டத்த மதிப்பானா 😆🤦‍♂️
---
RT @ThanthiTV
#Justin: இணையத்தில் 'அண்ணாத்த' - நீதிமன்றம் தடை

* நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை - சென்னை உயர்நீதிமன்றம்

#ActorRajinikanth | #ChennaiHC | #Annaatthe
https://twitter.com/ThanthiTV/status/1453968394907111430

Thanthi TV on Twitter

“#Justin: இணையத்தில் 'அண்ணாத்த' - நீதிமன்றம் தடை * நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை - சென்னை உயர்நீதிமன்றம் #ActorRajinikanth | #ChennaiHC | #Annaatthe”

Twitter

தன்னை தேச விரோதியாக சித்தரித்து தனி நீதிபதி கருத்து கூறியது தவறு! நீதிமன்றத்தில் விஜய்தரப்பு வாதம்… https://patrikai.com/it-is-wrong-judge-criticize-me-as-anti-national-vijays-argument-in-court/ via @[email protected]

#Vijay #highcourt #chennaihc @[email protected]

தன்னை தேச விரோதியாக சித்தரித்து தனி நீதிபதி கருத்து கூறியது தவறு! நீதிமன்றத்தில் விஜய்தரப்பு வாதம்…

சென்னை: தன்னை தேச விரோதியாக சித்தரித்து தனி நீதிபதி கருத்து கூறியது தவறு என்று சொகுசு கார் வரி வழக்கில் நீதிமன்றத்தில் விஜய்தரப்பு வாதம் வைத்துள்ளது. நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு  இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை தமிழ்நாட்டில் பதிவு செய்ய, நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால் விஜய் தரப்பில்  வரி கட்டாமல், அரசின் உத்தரவுக்கு தடை  விதிக்க வேண்டும் என வழக்கு...

www.patrikai.com

RT @[email protected]

அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு #Congress | #KSAlagiri | #ChennaiHC | #Student http://www.polimernews.com/view/138743

அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு

அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்குச் சொந்தமாகச் சிதம்பரத்தில் உள்ள கடல்சார் அறிவியல் கல்லூரி...

எம்.டெக். படிப்புகளில் இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்றலாம்! உயர்நீதி மன்றம் யோசனை...

https://www.patrikai.com/follow-the-state-government-reservation-in-m-tech-courses-this-year-channai-high-court/ #ChennaiHC #HighCourt #reservation #tamilnadu #government #MTech

எம்.டெக். படிப்புகளில் இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்றலாம்! உயர்நீதி மன்றம் யோசனை…

சென்னை: எம்.டெக். படிப்புகளில் இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்றுங்கள், அடுத்தஆண்டு மத்தியஅரசின் இடஒதுக்கீடு முறையை பின்பற்றுங்கள் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, சென்னை  உயர்நீதி மன்றம் யோசனை தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதனை எதிர்த்து மாணாக்கர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ள்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

#BREAKING | சித்த மருத்துவத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கியது துரதிர்ஷ்டவசமானது - சென்னை உயர்நீதிமன்றம்

#SiddhaMedicine | #ChennaiHC | #CentralGovernment