தமிழ்நாட்டில் 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு #COVID19 நிவாரணத்தொகையின் இரண்டாம் தவணையாக தலா ரூ.2000 மற்றும் 14 அத்தியாவசிய மளிகைப்பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தை இன்று #HBDKalaignar98 நாளில் தொடங்கி வைத்தார் முதல்வர்.@[email protected] @[email protected] @[email protected]