தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்தியதற்காக கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கிட்டு சிறையிலடைத்துள்ள திருவாரூர் காவல்துறையை கண்டித்து திருவாரூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் #CPIM சார்பில் பெ.சண்முகம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். #FarmersProtest #TnWithFarmers

