"மாற்றமே மானுட தத்துவம்" என்றார் கவியரசர்

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்கிறது நன்னூல்

எனவே பழைய எண்ணங்கள்,கோபங்கள், குரோதம் தவிர்த்து மனிதம் போற்றுவோம் 🧘🧘