பைபிளில், கீதையில், குரானில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும்.. ஒவ்வொரு வார்த்தையும் உண்மையிலும் உண்மை. ஆனால், நீங்கள் அந்த வார்த்தைகளை தொகுத்து வாக்கியமாக்கிப் படிக்கத் தொடங்கியபோதுதான், நான் என்னை அந்நூல்களிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.