''முப்பது கோடி முகமுடையாள்'' - பாரதியின் கவிதையை ரேடியோவில் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி!
http://bit.ly/2qu9Otz |
#NarendraModi #SubramanyaBharathi #MannKiBaat''முப்பது கோடி முகமுடையாள்'' - பாரதியின் கவிதையை ரேடியோவில் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி!
மான்கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மகாகவி பாரதியின் பாடலை பாடி மொழியின் சிறப்புக் குறித்து பேசினார்.