RT @[email protected]

நித்தியானந்தா மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

நித்தி ஆசிரமத்தில் இருந்து தனது 2 மகள்களை மீட்டுத் தரக்கோரி ஜனார்த்தன சர்மா என்பவர் குஜராத் கோர்ட்டில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் போலீஸ் நடவடிக்கை.
@[email protected]

#SunNewsSocial #SunNews #Nithyanandha #gujarat