முதலாளி: முனியம்மா -நீயும் பத்து வருஷமா எனக்கு மாடிக்கு காப்பி சூடாகொண்டு வரே
கப்நெறய வழியவழிய இருந்தாலும் சொட்டு சிந்தாமணி எப்படிம்மா படிஏறி வரமுடியுது?
முனி:முதல்படி ஏறும்போது வாய்நெறைய காப்பிய உறிஞ்சுக்குவேன்-கடைசிபடி வந்ததும் அததிருப்பி கப்ல துப்பிடுவேன்..😂😂😂😂🤣🤣🤣🤣
தட் மொல்லாளி அதுக்கப்புறம் காப்பி குடிப்பாரூஊஊஉஉஉ??
