நீங்கள் வாய்திறக்காத போது உங்களை எவரேனும் மடையன் என நினைத்தால் அப்படியே விட்டுவிடுங்கள். கோபப்பட்டு வாய்திறந்து பேசி அதனையே நிறுவிடாதீர்கள்.