அன்புடையீர் வணக்கம்

தலைவர் கலைஞர் பெயரில் நான் நிறுவியுள்ள அறக்கட்டளையின் துவக்கவிழா நாளை நடைபெறவுள்ளது. தி இந்து ஆங்கில நாளேட்டின் Readers Editor திரு ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்கள் முதல் சொற்பொழிவை நிகழ்த்துகிறார். இயன்ற நண்பர்கள் நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
ரவிக்குமார்
நாடாளுமன்ற உறுப்பினர்
விழுப்புரம்