தன்மீது எவரும் காவிச்சாயம் பூச முடியாது என்ற நடிகர் ரஜினிகாந்த்தின் கூற்றை வரவேற்கிறேன்! பாராட்டுகிறேன்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் பாராட்டியவர்களில் அவரும் ஒருவர். இந்திய பொருளாதாரத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கிய அந்த அறிவிப்பு வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இப்போதும் அது சரியான முடிவு என்றுதான் திரு ரஜினிகாந்த் கருதுகிறாரா? அவரது நிலைபாட்டில் ஏதேனும்
மாற்றம் இருக்கிறதா?