எத்தனிமையில், எவ்விடத்தில் யார் இருப்பினும், ஏதோவொரு தூரத்தில் பேரன்பும், பெருங்கடலும் சூழ் உலகிது.

அலையாய் அவ்அன்பின் கடல் சேர்கையில், கரை சேர்கிறோம் நாம்...

#தமிழ்