சனநாயகத்தை நம்பி வாக்களிக்கும் அப்பாவி மக்களின் அவல நிலை என்றும் மாறாது
தங்கள் பிரச்சனைகளை பேச மக்கள் வந்திருக்கிறார்கள். அதை கேட்க அரசாங்கம் எப்பொழுது வர போகிறது..? #tnuhdb -Arappor - அறப்போர் இயக்கம்
சனநாயகத்தை நம்பி வாக்களிக்கும் அப்பாவி மக்களின் அவல நிலை என்றும் மாறாது
தங்கள் பிரச்சனைகளை பேச மக்கள் வந்திருக்கிறார்கள். அதை கேட்க அரசாங்கம் எப்பொழுது வர போகிறது..? #tnuhdb -Arappor - அறப்போர் இயக்கம்
துரைப்பாக்கம் சுனாமி நகரில் அரசாங்கம் கட்டிக் கொடுத்து பராமரிக்கும் #TNUHDB குடியிருப்பில் இருக்கும் வீடுகளின் குளியலறை நிலை இது தான். இதனால் தான் இந்த துறை அமைச்சர் Tha Mo Anbarasan இந்த மக்களை சந்திக்க பயந்து ஓடி ஒளிந்து கொண்டு இருக்கிறார்.
ஓடி ஒளியும் அரசாங்கத்தை கேள்வி கேட்க வருகிற ஞாயிறு காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஒன்று கூடுவோம். #KeluChennaiKelu -Arappor - அறப்போர் இயக்கம்

ஓடி ஒளியும் அரசாங்கத்தை கேள்வி கேட்க வருகிற ஞாயிறு காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஒன்று கூடுவோம். #KeluChennaiKelu -Arappor – அறப்போர் இயக்கம்…
ஆளுங்கட்சி அரசியல்வாதிகளும், ஊழல் அரசு அதிகாரிகளும் இணைந்து ஊழல் செய்து கட்டிக் கொடுத்த #TNUHDB தரமற்ற குடியிருப்புகளை அங்கே குடியமர்த்தப்பட்ட ஏழை மக்களையே செலவு செய்து சரி செய்து கொள்ள சொல்வது தான் திமுக அரசின் சமூக நீதியா?
வருகிற ஞாயிறு இந்த மக்களுடன் இணைந்து அரசுக்கு கோரிக்கை வைக்க வருவதற்கு முன்பு இந்த இணைப்பில் பதிவு செய்து கொள்ளுங்கள். #KeluChennaiKelu #TNUHDB -Arappor - அறப்போர் இயக்கம்
வருகிற ஞாயிறு இந்த மக்களுடன் இணைந்து அரசுக்கு கோரிக்கை வைக்க வருவதற்கு முன்பு இந்த இணைப்பில் பதிவு செய்து கொள்ளுங்கள். #KeluChennaiKelu #TNUHDB -Arappor – அறப்போர் இயக்கம் …
பெரும்பாக்கம் #TNUHDB குடியிருப்புகளில் மொட்டை மாடி டைல்ஸ் மாற்றி தருவதற்காக உடைத்து போடப்பட்ட தரைகள் அப்படியே கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளதால் மழை நீர் போக வழி இல்லாமல் சுவர்கள் வழியாக கசிந்து கீழே உள்ள வீடுகளுக்குள் நுழைகிறது.
டைல்ஸ் பதிக்கும் வேலையை முறையாக செய்து முடித்திருக்க வேண்டும். அல்லது மொட்டை மாடியில் தண்ணீர் தேங்காமல் வெளியேற வழி செய்திருக்க வேண்டும். இரண்டையும் செய்யாததால் concrete தளத்தின் வழியாக தண்ணீர் இறங்கி உள்ளே உள்ள கம்பிகள் துருப்பிடித்து அதை…
டைல்ஸ் பதிக்கும் வேலையை முறையாக செய்து முடித்திருக்க வேண்டும். அல்லது மொட்டை மாடியில் தண்ணீர் தேங்காமல் வெளியேற வழி செய்திருக்க வேண்டும். இரண்டையும் செய்யாததால் concrete தளத்தின் வழியாக தண்ணீர் இறங…
Chennai corp lets private agency collect citizens' biometric data without a contract?
The private company has been collecting precious biometric data from poor citizens, but the state has put no safeguards in place, according to highly placed sources and the owner of the company himself.
#Chennai #data #DataPrivacy #GCC #TNUHDB #governance #biometrics #TamilNadu #aadhar #identification #MastIndia #india
இரண்டு ஆண்டு போராட்டத்துக்கு பிறகு 178 குடும்பத்தினருக்கு புளியந்தோப்பு கே.பி. பார்க்கில் புதிய வீடுகள் ஒதுக்கீடு… https://patrikai.com/after-2-years-struggle-178-families-allotted-houses-in-pulianthope-kp-park/ via @[email protected]
தமிழ்நாடு முழுவதும் புதிதாக கட்டப்பட்டுள்ள 2,707 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்தார் முதல்வர் ஸ்டாலின்…
https://patrikai.com/chief-minister-stalin-opened-2707-newly-constructed-flats-across-tamil-nadu/ via @[email protected]
#TNUHDB #TamilNadu #Urban #housing #flats @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: தமிழ்நாடு முழுவதும் புதிதாக கட்டப்பட்டுள்ள 2,707 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் ரூ.270.15 கோடியில் 9 இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. அதன்படி, சுமார் 2,707 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. இந்த குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை, கோவை, திருச்சி, அரியலூர் உள்பட பல...