ஆதார் எண் உடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க 28.02.2023 வரை காலநீட்டிப்பு
#tneb #aadhareblink #aadhareblinknewupdate #TamilTechSolutions #tamiltechsolutions #electricitybill #ebconnection #tneblinkaadhar #tneblinkwithaadhaar #dateextended #ebconnection
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க மேலும் 15 நாள் அவகாசம்! https://patrikai.com/15-more-days-time-to-link-aadhaar-with-electricity-connection/
சென்னை: மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பிப்ரவரி 15 வரை அவகாசம் வழங்குவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2.67 கோடி இணைப்புகள் மூலம் மின் நுகர்வோர் பயனடைந்து வருகிறார்கள். அவர்களில் பலர் பல மின்இணைப்புகளை வைத்து, முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இதையடுத்து, திமுக அரசு, அதை ஒழுங்குப்படுத்தி சீரமைப்பதாக கூறி, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு (2022) நவம்பர்...
ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தவர்கள் நேரில் வந்து மீண்டும் இணைக்க அறிவுறுத்தல்!
https://patrikai.com/again-connect-those-who-linked-aadhaar-number-online-with-electricity-connection/
#TNEB #electricity #AadharCard @[email protected] @[email protected]
சென்னை: மின் இணைப்புடன் ஆன்லைனில் ஆதார் எண் இணைத்தவர்கள் மீண்டும் நேரில் வந்து இணைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மின்நுகர்வோர் களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக தொழில்நுட்ப காரணமாக டேட்டா அழிந்துபோய்விட்டது என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் வீடுகள், விவசாயம், குடிசை வீடுகள், விசைத்தறி என மானியம் பெறும் மின் இணைப்புகள் 2.67 கோடி உள்ளன. இவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மானியம் பெறும் திட்டங்களை ஆதார் எண்ணுடன்...
மின்வாரியத்தில் ஆட்குறைப்பு செய்ய நடவடிக்கை எடுப்பதா? தமிழகஅரசுக்கு ராமதாஸ் கேள்வி...
https://patrikai.com/pmk-leader-ramadoss-condemned-to-tamil-nadu-govt-about-eb-department-retrenchment/
#tneb #TamilNadu #electricity #employees #layoff @[email protected]
சென்னை: தமிழக மின்சார வாரியத்தில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ள நிலையில், தமிழகஅரசு ஊதிய உயர்வு வழங்காமல் இழுத்தடிக்கும் நிலையில், மின் வாரியத்தில் பணிச்சுமையை குறைக்கும் வகையில், பணியிடங்களை ஒழிக்கவும், இனிமேல் தேவையான பணிகளுக்கு காண்டிராக்ட் மூலம் ஆள் எடுக்க முடிவு செய்துள்ளது. இது மின்வாரிய ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்பாமல், ஆட்குறைப்பு செய்யத் துடிப்பதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி...
ஆதார் எண் உடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க 31.01.2023 வரை காலநீட்டிப்பு
Follow @tamiltechsolutions
#tneb #aadhareblink #aadhareblinknewupdate #TamilTechSolutions #tamiltechsolutions
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கலாம்! மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் https://patrikai.com/aadhar-number-can-be-linked-with-electricity-connection-the-high-court-dismissed-the-petition/ via @[email protected]
சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அடிப்படை ஆதாரமற்ற முறையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. தமிழகஅரசு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது தொடர்பாக, அனைத்து தரப்பினரும், தங்களது மின்வாரிய எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு பொதுமக்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது. இந்த நிலையில், இதுதொடர்பான தமிழகஅரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை...
பொங்கலுக்கு முன்பே 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு -1.2 கோடி பேர் ஆதார் எண் இணைப்பு! செந்தில்பாலாஜி…
https://patrikai.com/free-electricity-connection-to-50000-farmers-before-pongal-1-2-crore-people-aadhar-number-connection-senthil-balaji/ via @[email protected]
#aadharcard #electricity #electricitybill #TNEB #AadharLink @[email protected]
தமிழ்நாட்டில் இதுவரை 1.03 கோடி பேர் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்! செந்தில் பாலாஜி… https://patrikai.com/so-far-1-03-crore-people-have-linked-aadhaar-number-with-electricity-in-tamil-nadu-minister-senthil-balaji/ via @[email protected]
#aadhaarcard #AadharLink #TNEB #electricitybill #TNGovt #TamilNadu @[email protected]
சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 1.03 கோடி பேர் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். தமிழ்நாட்டில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இதுவரை 1.03 கோடி பேர் இணைத்துள்ளனர் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான குருஞ்செய்தியை மின்சார வாரியம், மின் நுகர்வோருக்கு அனுப்பி வருகிறது. அதன்படி, மின் நுகர்வோர் தங்களது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்...