
தமிழ்நாட்டில் இதுவரை 1.03 கோடி பேர் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்! செந்தில் பாலாஜி…
சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 1.03 கோடி பேர் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். தமிழ்நாட்டில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இதுவரை 1.03 கோடி பேர் இணைத்துள்ளனர் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான குருஞ்செய்தியை மின்சார வாரியம், மின் நுகர்வோருக்கு அனுப்பி வருகிறது. அதன்படி, மின் நுகர்வோர் தங்களது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்...
www.patrikai.comமின் இணைப்புடன் ஆதார் இணைப்பை தமிழக அரசு கைவிட வேண்டும்...தமிழகத்தில் மின் கட்டண உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை - தோழர் @
[email protected] மாநிலச் செயலாளர்
#CPIM #Electricity #AadharLink #ElectricityBill #PriceHike #TNGovt @
[email protected] @
[email protected]
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு: சிறப்பு முகாமின் ஒரே நாளில் 5லட்சம் பேர் பயன்…
சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையில், நேற்று தொடங்கிய சிறப்பு முகாமில், மட்டும் சுமார் 5லட்சம் பயனர்கள் ஆதார் எண்ணை இணைத்து பயன்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வீடுகள், கைத்தறி, விசைத்தறி, குடிசைகள் மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக மின்வாரியம் உத்தரவிட்டு உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால், மின்...
www.patrikai.com
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க மார்ச் வரை அவகாசம் வழங்க வேண்டும்! தமிழகஅரசுக்கு அண்ணாமலை கோரிக்கை…
சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில், மின்வாரிய எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழகஅரசு அறிவுறுத்தி உள்ளது. அதற்காக சிறப்பு முகாம்களையும் ஏற்படுத்தி உள்ளது. அதிலும் 100யூனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஏழை எளியோர் கண்டிப்பாக பதிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை...
www.patrikai.com
மின்வாரிய அலுவலகம் மற்றும் சிறப்பு முகாம்களில் ஆதாரை இணைக்க பணம் வசூலித்தால் நடவடிக்கை! மின்வாரியம் எச்சரிக்கை…
சென்னை: ஆதார் எண்ணை மின் இணைப்புடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை அறிவித்துள்ள நிலையில், சில இடங்களில் அதற்காக பணம் வசூலிக்கப்படு வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மின்வாரிய அலுவலகம் மற்றும் சிறப்பு முகாம்களில் ஆதாரை இணைக்க பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அறிவுறுத்தி உள்ள தமிழகஅரசு, அதற்காக நேற்று முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு...
www.patrikai.comமின் இணைப்புடன் ஆதார் இணைப்பை கைவிடுக! அனைவருக்கும் வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை உறுதி செய்திடுக!
@
[email protected] சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் @
[email protected] கடிதம்!
#Electricity #TNEB #AadharLink #FreeElectricity #PriceHike #TNGovt Read More on :
https://bit.ly/3XC9sM0
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை கைவிடுக!அனைவருக்கும் வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை உறுதி செய்திடுக!! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை கைவிடுக! அனைவருக்கும் வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை உறுதி செய்திடுக!! அடுக்குமாடி குடியிருப்பு, சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்திடுக!! தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்!!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
5மின் இணைப்பு இருந்தாலும் இலவசம் தொடரும்! மக்களை குழப்பும் அமைச்சர் செந்தில் பாலாஜி
கோவை: மின்வாரிய இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் விவகாரத்தில் மின்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களை குழப்பி வருகிறார். ஏற்கனவே மின் கட்டண உயர்வு விவகாரத்திலும், மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் என்று கூறி கண்ணாமூச்சி ஆடியது போல, தற்போது மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைப்பு விவகாரத்திலும் மீண்டும் கண்ணாமூச்சி ஆடி வருகிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 5 இணைப்புகள் இருந்தாலும் 100 யூனிட்...
www.patrikai.com
ஊருக்குதான் உபதேசம்: ஆதார் + மின் இணைப்பு விவகாரத்தில் மு.க.ஸ்டாலினை கடுமையாக சாடிய ஓபிஎஸ்…
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகள் ஊருக்குதான் உபதேசம் என்பதை நிரூபித்து வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆதார் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இப்போது மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வலியுறுத்துகிறார் என கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எரிவாயு உருளை இணைப்பு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என்று 2016-ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்ட போது அதற்கு கண்டனம் தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன்...
www.patrikai.com