மாலை 6 மணிக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் வெளியே வர ஆட்சியர் தடை
https://www.patrikai.com/tuticoron-district-collector-warned-people-to-not-step-out-after-6-pm/ #tuticorin #district #collector #warned #people #notstepout #after6pm #CycloneBurevi #buravi
மாலை 6 மணிக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் வெளியே வர ஆட்சியர் தடை
தூத்துக்குடி இன்று மாலை 6 மணிக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். புரெவி புயல் தமிழகத்தை மிகவும் அச்சுறுத்தி உள்ளது. பாம்பன் பகுதியில் இந்த புயல் கடற்கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாலையில் பலத்த காற்று மட்டும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை மற்றும் காற்று ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிகவும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செல்வராஜ், “இன்று...