திமுக அரசுக்கு எதிரான அதிமுக போராட்டத்தில் எடப்பாடி முன்னிலையில் மயங்கி விழுந்த செம்மலை..
https://patrikai.com/aiadmk-protest-against-the-dmk-government-ex-minister-semmalai-fainted-in-front-of-edappadi-palanisamy/ via @[email protected]

#Semmalai #AIADMK #jayakumararrest @[email protected] @[email protected] @[email protected]

திமுக அரசுக்கு எதிரான அதிமுக போராட்டத்தில் எடப்பாடி முன்னிலையில் மயங்கி விழுந்த செம்மலை..

சேலம்: முன்னாள் அதிமுக ஜெயக்குமார் கைதைக் கண்டித்து சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, முன்னாள் அமைச்சர் செம்மலை திடீரென மயங்கி விழுந்தார். சுட்டெரித்த வெயிலால் அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்  கள்ள ஓட்டு போட முயற்சித்த திமுக உறுப்பினரை தாக்கியதாககூறி, அவர் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது. தொடர்ந்து அவர்...

www.patrikai.com

சாலை மறியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின்! https://patrikai.com/court-granted-bail-in-former-minister-jayakumar-road-blockade-case/ via @[email protected]

#jayakumararrest #DJayakumar @[email protected] @[email protected]

சாலை மறியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின்!

சென்னை: சாலை மறியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம். மேலும், அவரை பூந்தமல்லி சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றவும் அறிவுறுத்தி உள்ளது. சென்னை, ராயபுரத்தில் தேர்தல் விதிகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கள்ள ஓட்டு போட வந்த திமுக நபரை தாக்கிய வழக்கில் ஜாமின் நிராகரிக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கை...

www.patrikai.com