AIADMK cuts ties with BJP, walks out of NDA

In a resolution that was unanimously adopted by the AIADMK, the party said that BJP’s leadership in Tamil Nadu has been wantedly speaking derogatorily about their ideological leaders including CN Annadurai and Jayalalitha, forcing the party to cut off ties with the BJP.

https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-cuts-ties-with-bjp-walks-out-of-nda

#TamilNadu #AIADMK #BJP #NDA #ADMK #DJayakumar #KAnnamalai #EdappadiPalaniswamy #jayalalithaa #CNAnnadurai #elections2024 #india

AIADMK cuts ties with BJP, walks out of NDA

The All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) on Monday, September 25, officially announced that it will not continue its alliance with the Bharatiya Ja

The News Minute

Why AIADMK called it quits with BJP in Tamil Nadu

The AIADMK’s announcement ending its alliance with the national party has stunned the BJP leadership.

https://www.thenewsminute.com/tamil-nadu/why-aiadmk-called-it-quits-with-bjp-in-tamil-nadu

#TamilNadu #AIADMK #BJP #NDA #KAnnamalai #CNAnnadurai #DJayakumar #EdappadiPalaniswamy #TMC #GKVasan #AmitShah #elections2024 #india

Why AIADMK called it quits with BJP in Tamil Nadu

The alliance between the AIADMK and BJP hit rock bottom due to the escalating tension between Tamil Nadu BJP president K Annamalai and the senior leaders of the

The News Minute

பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் ஜெயக்குமார் மனு! https://patrikai.com/jayakumar-petition-in-the-dgp-office-to-provide-security-to-the-aiadmk-general-council-meeting-on-11th-july/ via @[email protected]

#AIADMK #ADMK #admkgc #DJayakumar #DGP @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் ஜெயக்குமார் மனு!

சென்னை:  அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அதிமுக நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருதுராஜ் குறித்தும் கடுமையாக விமர்சித்தார். வரும் 11ந்தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் மனு அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ...

www.patrikai.com

நிலம் உரிமை தொடர்பான வழக்கில் ஜெயக்குமாரின் மகளை கைது செய்யக்கூடாது! உயர்நீதிமன்றம் https://patrikai.com/jayakumars-daughter-should-not-be-arrested-in-land-ownership-case-high-court/ via @[email protected]

#Jayakumar #DJayakumar #Land #ChennaiHighCourt #HighCourt @[email protected]

நிலம் உரிமை தொடர்பான வழக்கில் ஜெயக்குமாரின் மகளை கைது செய்யக்கூடாது! உயர்நீதிமன்றம்

சென்னை:  நிலம் உரிமை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்து, தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகளை கைது செய்ய உயர்நீதிமன்ற தடை விதித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதையடுத்து,  இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் கடந்த...

www.patrikai.com

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு..!
https://patrikai.com/former-minister-jayakumars-bail-petition-postponement/ via @[email protected]

#DJayakumar #Jayakumar #Bail #highcourt #chennaihighcourt @[email protected] @[email protected]

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு..!

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு போட வந்த திமுக நபரை தாக்கியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தன. திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கொடுத்த  புகாரில் ரூ.5 மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக ...

www.patrikai.com

ஜெயக்குமார் கைது: தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்… https://patrikai.com/jayakumar-arrested-aiadmk-protests-today-in-district-capitals-across-tamil-nadu/ via @[email protected]

#Jayakumar #DJayakumar #AIADMK #TamilNadu @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

ஜெயக்குமார் கைது: தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்…

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநில திமுக அரசை  கண்டித்து மாவட்ட தலைநகரங்களில்  இன்று (பிப்.28-ஆம் தேதி) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி  19 ஆம் தேதி நடைபெற்ற  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது,  கள்ள ஓட்டு போட முயன்ற கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி,  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அரை நிர்வாணமாக இழுத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது மனித உரிமை...

www.patrikai.com

சாலை மறியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின்! https://patrikai.com/court-granted-bail-in-former-minister-jayakumar-road-blockade-case/ via @[email protected]

#jayakumararrest #DJayakumar @[email protected] @[email protected]

சாலை மறியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின்!

சென்னை: சாலை மறியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம். மேலும், அவரை பூந்தமல்லி சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றவும் அறிவுறுத்தி உள்ளது. சென்னை, ராயபுரத்தில் தேர்தல் விதிகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கள்ள ஓட்டு போட வந்த திமுக நபரை தாக்கிய வழக்கில் ஜாமின் நிராகரிக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கை...

www.patrikai.com

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு! https://patrikai.com/former-minister-jayakumar-bail-petition-case-postponed/ via @[email protected]

#Jayakumar #DJayakumar #Bail

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு!

சென்னை: இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பாக தொடரப்பட்ட ஜாமின்  வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளைக்கு  ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 19ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது, சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ளஓட்டு போடச்சென்ற திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து தாக்கியதுடன், அவரை அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது 10...

www.patrikai.com

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நீதிமன்ற காவல் மார்ச் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு…
https://patrikai.com/former-minister-jayakumars-court-remand-extended-till-march-9/ via @[email protected]

#Jayakumar #JayakumarArrested #DJayakumar @[email protected] @[email protected]

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நீதிமன்ற காவல் மார்ச் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு…

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நீதிமன்ற காவல் மார்ச் 9 ஆம் தேதி வரை  நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவு அன்று கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி அரை நிர்வாணமாக இழுத்து சென்ற புகாரில் முன்னாள்  அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமின் மனு இன்று...

www.patrikai.com

தி.மு.க. தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது
https://patrikai.com/former-aiadmk-minister-d-jayakumar-arrested-for-assaulting-dmk-worker/ via @[email protected]

#Jayakumar #DJayakumar #AIADMK @[email protected] @[email protected] @[email protected]

தி.மு.க. தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

தி.மு.க. தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி வீதியில் இழுத்துச் சென்ற முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை மிரட்டல், கலகம் செய்ய தூண்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் மீது தண்டையார்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தி.மு.க. வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பட்டினப்பாக்கம் வீட்டில் இருந்து கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

www.patrikai.com