நான் இந்திரா காந்தியின் பேத்தி, உண்மையை சொல்வதில் எந்த பயமும் இல்லை: உ.பி. அரசுக்கு பிரியங்கா காந்தி பதிலடி https://www.patrikai.com/im-indiras-granddaughter-nothing-cant-stop-me-from-telling-truth-says-priyanka-gandhi/ @[email protected] @[email protected] @[email protected] #indirasgranddaughter #nothingcanstopme #fromtellingtruth #upgoverment
நான் இந்திரா காந்தியின் பேத்தி, உண்மையை சொல்வதில் எந்த பயமும் இல்லை: உ.பி. அரசுக்கு பிரியங்கா காந்தி பதிலடி

டெல்லி: நான் இந்திரா காந்தியின் பேத்தி, உண்மையை சொல்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை என்று உ.பி. அரசுக்கு காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி தந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் 57 சிறுமிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  அந்த காப்பகத்தில் இருந்த 5 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டது. இதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு இல்லாத மேலும் இரண்டு சிறுமிகளும் கர்ப்பமாக இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அவர்கள் 7 பேரும்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon