‘ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்’ கொள்கை வேண்டும்! பீகார் முதல்வர் நிதிஷ்குமார்..
https://patrikai.com/nitish-kumar-calls-for-one-nation-one-power-tariff-policy-bihar-chief-minister-nitish-kumar/ via @[email protected]

#OneNationOneTariff #PowerTariff #electricitybill #electricitybillpayment @[email protected] @[email protected] @[email protected]

‘ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்’ கொள்கை வேண்டும்! பீகார் முதல்வர் நிதிஷ்குமார்..

பாட்னா:  'ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்' கொள்கை வேண்டும் என  பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் மின்சாரம் வழங்கப்படுவதில் ஒரே நாடு ஒரே கொள்கை திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று  அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதிஷ்குமார்,  மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மற்ற மாநிலங்களை விட, பீகார் அதிக விலைக்கு மின்சாரம் பெறுகிறது. நாங்கள் அதிக விலையில் மின்சாரத்தை வாங்குகிறோம்...

www.patrikai.com