முத்துக்குமார் வீட்டில் இன்னொரு குட்டிக் கவி உதயம்.. கவிக்கு பிறந்தது சோடைபோகுமா? https://www.patrikai.com/lyricist-muthukumar-son-aadhavan-wrote-poem-in-memory-of-his-daddy/ #lyricist #muthukumar #aadhavan #poem #memory #daddy #son #kavathai
முத்துக்குமார் வீட்டில் இன்னொரு குட்டிக் கவி உதயம்.. கவிக்கு பிறந்தது சோடைபோகுமா?

இனிமையான பாடல்களை தமிழ் திரையுலகுக்கு படைத்து வந்த நா.முத்துக் குமார் திடீரென்று இடி விழுந்ததுபோல் யாரும் எதிர்பார்க்காத நிலையில் மரணம் அடைந்தார். மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளை யொட்டி அவரின் மகன் ஆதவன் தனது தந்தைக்கு எழுதிய கவிதை என் தந்தை ========== என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம். அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம் என் தந்தையின் பாடல்கள் சொக்கதங்கம் அவர் எங்கள் காட்டில் சிங்கம் என் தந்தையின் வரிகள் முத்து அவர்தான்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon