எவ்வளவு மழை வந்தாலும்... தமிழ்நாட்டுல எந்த ஆற்றுல தண்ணீர் போனாலும்... எங்க பாலாற்றுல தண்ணி வர மாட்றது😒😢

வடக்கு மண்டலத்தின் சாபமோ... 😥😞

பாலாற்றங்கரையே உயிர் கொள்😎😉

#VelloreRains #ButNoWater in #Palar 😒😓