போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதத்தை செலுத்தாவிடில் வாரண்ட்! காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை
https://patrikai.com/warrant-if-non-payment-of-traffic-offence-fines-commissioner-of-police-shankar-jiwal-warns/ via @[email protected]
#TrafficViolation #TrafficOffence #Offence #Fine @[email protected] @[email protected]
சென்னை: போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதத்தை முறையாக செலுத்தாவிடில் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என பெருநகர மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். போக்குவரத்து விதிமீறலுக்குஅபராதம் வசூலிக்கும் வகையில், கால்சென்டர் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. வாகன விதிமீறல் தொடர்பான அபராத தொகை கட்டுவதற்காக சென்னையில் 10 இடங்களில் இதற்காக போக்குவரத்து காவல் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேப்பேரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாது, சென்னையில்...