https://youtu.be/E8ygQ2wEwJw?si=gnfvPqGuMMPJ1a95
#trafficCops #policing #racism #video
Can't help but miss the good old days when the cops' idea of a "stealthy" vehicle was a new unmarked black Ford Crown Victoria with blackout windows and like 6 antennas. Totally the sort of car just anyone would drive, right? 🤪
போக்குவரத்து விதிமீறல்: #சென்னை-யில் 2,546 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு
https://patrikai.com/traffic-violation-case-registered-against-2546-motorists-in-chennai/
#Chennai #TrafficViolation #TrafficCops #Penalty @[email protected]
சென்னை: போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல், விதிகளை மீறி வாகனம் ஓட்டியதற்காக 2,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 763 வழக்குகளுக்கு ரூ.3,81,500 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்தும் வாகன ஓட்டிகள் தவறான வழியில் வகையில், போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்....
டேம்பர்டு சைலன்சர் பொருத்திய 103 வாகனங்கள் பறிமுதல் – தவறான நம்பர் பிளேட் பொருத்திய 821பேர் மீது வழக்குப்பதிவு
https://patrikai.com/103-vehicles-confiscated-for-tapered-silencer-case-filed-against-821-vehicles-for-incorrect-number-plate/ via @[email protected]
#Chennai #Tampered #silencer #NumberPlate #Case #trafficcops #Traffic #Violation
சென்னை: சென்னையில் நேற்று நடத்தப்பட்ட வாகன சோதனையில், டேம்பர்டு சைலன்சர் பொருத்திய 103 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அரசு உத்தரவை மீறி தவறான முறையில் நம்பர் பிளேட் பொருத்திய 821 வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது. சென்னையில் இருச்சக்கர வானங்கள் அதிகரித்துள்ள நிலையில், பலர் காதை கிழிக்கும் வகையில், சைலன்சர்கள் பொருத்திக்கொள்வதும், அரசு உத்தரவை மீறி விதவிதமாக நம்பர் பிளேட்களை பொருத்தும் நடவடிக்கையும் அதிகரித்து...
வாகன ஓட்டிகளுக்கு தெரியாமலேயே பல ஆயிரம் வழக்குகள் பதிவு! போக்குவரத்து காவல்துறையினரின் அடாவடி…. https://patrikai.com/tamilnadu-traffic-police-thousands-of-cases-registered-without-the-knowledge-of-motorists/ via @[email protected]
#trafficcops #TrafficViolation #CaseFileCompendium @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: வாகன ஓட்டிகளுக்கு தெரியாமலேயே பல ஆயிரம் வழக்குகளை போக்குவரத்து காவல்துறையினர் அவர்களின் இஷ்டத்துக்கு பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் வாகன ஓட்டிகள் கடும் அதிப்தி அடைந்துள்ளனர். மேலும் பல வழக்குகளில் வாகன என்கூட பதியாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அவலங்களும் அரங்கேறி உள்ளன. போக்குவரத்து காவல்துறையினர் இதுபோன்ற மெத்தனமான நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில், சென்னை மாநகர காவல்ஆணையர் சங்கர் ஜிவால், போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள்...
ஊரடங்கை மதிக்காத சென்னைவாசிகள்… கையெடுத்து கும்பிட்டு வேண்டுகோள் விடுக்கும் போலீஸ்… வீடியோ
#tamilnadupolice #Police #trafficcops #Traffic #lockdownindia #ShutDownIndia
Chennaiites not respect a curfew ..., Chennai police outside Spencer plaza signal today requesting people to stay home..