
மழை பொறுமையை சோதிக்கும்..! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..
சென்னை: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவான நிலையில் வடகிழக்கு தமிழக பகுதியில் இருப்பதால் இன்றும் நாளையும் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் மழைபெய்யும் என்று தெரிவித்துள்ள வெதர்மேன், "இதுஉன் பொறுமையைச் சோதிக்கும் இப்படி ஒரு சூழ்நிலை உருவாகலாம் என்று ஏற்கனவே முன்னறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்னும் தூரத்தில் உள்ளது மற்றும் இன்றிரவு சென்னை என்டிஎன் கடற்கரைக்கு அருகில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலில் கொட்டும் மழையின் ஒரு பகுதி...
www.patrikai.com
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் எப்போது மழை? வெதர்மேன் பரபரப்பு தகவல்…
சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் இந்த வாரத்துக்கான மழை பற்றிய அறிவிப்பை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதியாக மாறி உள்ள நிலையில், அது காற்றழுத்த தாழ்வு மண்டமாக மாறும் என்றும், இதனால் அடுத்த சில நாட்கள் கடற்கரையோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இந்த வாரம் எந்தெந்த பகுதிகளில் கனமழை இருக்கும்...
www.patrikai.com
தமிழகத்தில் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இன்று மதியம் கனமழை! சென்னை வானிலை மையம் தகவல்..
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இன்னும் 3மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் விடிய விடிய விட்டு விட்டு கனமழை கொட்டித் தீர்த்தது. எனவே திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகி யுள்ளது. கும்மிடிபூண்டி, பொன்னேரி பகுதிகளில்...
www.patrikai.com
சென்னை வெதர்மேன் தற்போதைய மழை குறித்து வெளியிட்டுள்ள பதிவு
சென்னை தொடர்ந்து பெய்து வரும் கனமழை குறித்து சென்னை வெதர்மேன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு இன்று இரவு சென்னையில் இருந்து கடலூர் பெல்ட் வரை ஒரே நிலையான வானிலை காணப்படுகிறது. இதனால் சென்னை முதல் கடலூர் வரையிலான பகுதிகளில் இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது இந்த பகுதியில் உள்ள வானிலை அமைப்புகளைச் சென்னையில் இருந்து டெல்டா பெல்ட் வரை ஒன்றாகவே உள்ளன. ஆகவே மீண்டும் இரவு மற்றும் காலை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது இன்று காலை...
www.patrikai.com
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று மிகப் பலத்த மழை வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று மிகப் பலத்த மழை வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட ஆறு மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில், இடி, மின்னலுடன்...
www.patrikai.com