மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்புகள்: வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து ரூ.19.52 லட்சம் அபராதம் வசூல்! https://patrikai.com/illegal-sewage-connection-in-rainwater-canals-rs-1-52-lakh-fine-collected-from-house-owners/ via @[email protected]

#StormWater #SewerageWater #sewagepipes #Chennaicorporation @[email protected] @[email protected]

மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்புகள்: வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து ரூ.19.52 லட்சம் அபராதம் வசூல்!

சென்னை: விதிகளுக்கு புறம்பாக, மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்புகள்  கொடுத்தது தொடர்பாக, வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி  ரூ.19.52 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது.  மேலும்,  2983 இணைப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், வீட்டு உரிமை யாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சிக்க  உட்பட்ட 15 மண்டலங்களில் 3799 கழிவுநீர் இணைப்புகள் மழைநீர் வடிகால்களில் இணைக்கப்பட்டு இருந்ததை மாநகராட்சி கண்டறிந்துள்ளது. இதனையடுத்து, மாநகராட்சி உதவி / இளநிலை பொறியாளர்கள், துப்புரவு...

www.patrikai.com