ரூ 1000 கோடி வருமானத்தை மறைத்தது எப்படி? போலி ரசீதுகள் மூலம் ஜவுளி மற்றும் நகை வாங்கியது வருமான வரி சோதனையில் அம்பலம் https://patrikai.com/purchase-of-textiles-and-jewelery-through-fake-receipts-exposed-in-income-tax-audit/ via @[email protected]
#supersaravanastores #SaravanaStores #Selvarathinam #incomeTax
ரூ 1000 கோடி வருமானத்தை மறைத்தது எப்படி? போலி ரசீதுகள் மூலம் ஜவுளி மற்றும் நகை வாங்கியது வருமான வரி சோதனையில் அம்பலம்
சென்னை, மதுரை, கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் உள்ள 37 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் மறைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. வீட்டு உபயோகப் பொருட்கள், ஜவுளி மற்றும் நகை வியாபாரம் என்று அனைத்திலும் கொடிகட்டிப் பறக்கும் சென்னையைச் சேர்ந்த இவ்விரு நிறுவனங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் கணக்கில் வராத 10 கோடி ரூபாய் ரொக்கமும் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல...