கொரோனா ஊரடங்கின் போது அவசர உதவி கேட்டு 13,034 பேர் மட்டுமே அழைப்பு… உள்துறை அமைச்சக குறிப்பில் தகவல்…
https://patrikai.com/mha-annual-report-only-13034-people-called-for-emergency-assistance-during-covid-lockdown/ via @[email protected]
#COVID #COVID19 #lockdown #Report #ReporteCOVID19 #helpline @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
கொரோனா ஊரடங்கின் போது அவசர உதவி கேட்டு 13,034 பேர் மட்டுமே அழைப்பு… உள்துறை அமைச்சக குறிப்பில் தகவல்…
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் 24 ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த பாதிப்பு பலநூறு ஆண்டுகள் ஆனாலும் மாறாத வடுவாக மாறிப்போயுள்ளது. அந்த சமயத்தில் நாட்டு மக்களுக்கு உதவ மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்த புள்ளிவிவரங்கள் அதன் 2020 - 21 ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றி தேசிய பேரிடர்...







